Skip to main content

Command Palette

Search for a command to run...

Series

நான் பார்த்த மனிதர்கள்

  1. மீட்சி..

    பொழுது புலர்ந்து வெயில் சூடு கூட உடலில் தெரியவில்லை, குளிரென்றும் கூற முடியாது, காசிக்கு பீடிக்கட்டு தேவைப்பட்டது. முற்றத்திலுள்ள மாடுகளை அவிழ்த்துவிட்டு அறைக்குள் எதையோ வேகமாய் எடுக்க சென்றார். காசி — காசி விஸ்வநாதன் — ஒரே மகன் — கேட்டவுடன் கிடைக்கா...

    May 30, 20252 min read4
  2. முடிவில்லா சூழல்

    சின்னையாவிற்கு வாழ்க்கை கொண்டு சென்ற பாதை கரடுமுரடாக காட்சியளித்தாலும் அவரின் ஆருயிர் மனைவி தனலட்சுமியால் கற்கண்டாகவே அமைந்தது. பொருளாதாரம் மங்கிய வருடங்களவை. முத்து தஞ்சாவூரிலும், கடலூரிலும் ஓட்டல்கள் வைத்து காலூன்ற முயற்சி செய்து வந்தார். கணேசனும்,...

    May 30, 20252 min read1
  3. கயற்றுக்கட்டிலும் காண்டஸாவும்

    காற்றும் வெயிலும் காதல் செய்யும் பகல் நேரம், வெயில் லேசாகவும் காற்று சூடாகவும் வீசும். வெப்பக்காற்றேன்று பலர் வெளியில் செல்லத்தயங்கும் நேரம். கருப்பையா அதிலிருந்து தப்பிச்செல்ல ஒரு நேர்த்தியைக் கையாண்டார். வியர்த்த முகத்தை துடைப்பதில்லை, என்னதான் அனல...

    May 30, 20252 min read2
  4. காளியம்மாள்

    பெயருக்கும் அவருக்கும் இல்பொருள் உவமைதான். குணத்தில் குழந்தை, கள்ளமில்லா சிரிப்பு, இல்ல, மனதை கள்ளமிடும் சிரிப்பு. ஊர்க்காவல் தெய்வம் போல ஊரின் எல்லையிலேயே வாழ்ந்தார். அவரிலிருந்து நூறடியில் காளி கோயிலும் அடையாளத்திற்காக மட்டுமே இருந்தது. நம்மைப் பார...

    May 30, 20251 min read15